ஆழி செஞ்சுவடிகள்

செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி.

முதல்வரின் கவனத்தை ஈர்த்த ஆழியின்
குறள் 100 மொழி 100 புத்தகம்

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட குறள் 100 மொழி 100 புத்தகம்தான். தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட தலைவர்களும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். மேலும் விவரங்களுக்கு >>

சிறந்த விற்பனை

இன்றும் என்றும் ஆழியின் நூல்களில் சிறந்த விற்பனையில் இருக்கும் நூல்கள். அச்சு நூலாகவோ மின்னூலாகவோ வாங்கலாம்.

ஆழியில் வெளியிடுங்கள்

நீங்கள் வளர்ந்துவரும் படைப்பாளியா? – உங்கள் புதியப் புத்தகங்களை ஆழி பதிப்பகம் மூலமாக வெளியிடுங்கள். அச்சு, மின் மற்றும் ஒலி வடிவில் உலகெங்கும் உங்கள் வாசகர்களைச் சென்றடையுங்கள்.

ஆழி டிவி

ஆழி பதிப்பகத்தின் அதிகாரபூர்வ யூ ட்யூப் சானல். நிகழ்வுகள், வெளியிடப்படும் நூல்கள் தொடர்பான உரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக் காணுங்கள்.

ஆழியின் புதிய வெளியீடுகள், தள்ளுபடிகள், நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளைத் தவறவிடாதீர்கள்.

தொடர்புக்கு

You were not leaving your cart just like that, right?

Enter your details below to save your shopping cart for later. And, who knows, maybe we will even send you a sweet discount code :)