பாதை மாறாப் பயணம் பாகம் – 1

950.00

‘சென்னை மாவட்டக் கழகப் பிரதிநிதிகளாக, நானும் அவரும் ஒரே ஆண்டில்தான் பொறுப்புக்கு வந்தோம். இன்றைக்கு இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன், பொருளாளராக பாலு இருக்கிறார். இருவரும் இணைந்து ஆற்றிய சளைக்காத பணிகள்தான் இதற்குக் காரணம். இப்போதும் – அப்போதும் – எப்போதும் சுறுசுறுப்பு என்பது பாலுவுடன் ஒட்டிப் பிறந்தது. எப்போதும் பரபரப்பாகவே இருந்து பணியாற்றுவார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட பிறகு, முதல் மூன்று மாத காலம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெய்க்காவலரைப் போல இருந்தவர் பாலு; 277 நாட்கள் மிசா சிறையில் இருந்தார். ‘கலைஞரோடு இருக்கமாட்டேன்’ என எழுதித் தரச் சொன்னார்கள். மறுத்த மாவீரர்தான் பாலு.
– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

You were not leaving your cart just like that, right?

Enter your details below to save your shopping cart for later. And, who knows, maybe we will even send you a sweet discount code :)