by ஆழி பதிப்பகம் | Feb 13, 2020 | ஆழி இதழ்
லண்டன், போலோஞ்ஞா புத்தகக் கண்காட்சிகளுக்கும் செல்கிறார் ஆழி செந்தில்நாதன். மார்ச் 20 முதல் 23 வரை பாரீஸ் நகரத்தில் நடைபெறவுள்ள பாரீஸ் புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு இந்தியா கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் பெவிலியனில்...
by ஆழி பதிப்பகம் | Feb 13, 2020 | ஆழி இதழ், மொழி
தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி வரலாற்று ஆய்வுகளுக்கு ஏதுவான பல குறிப்புகளைத் தேடித் திரட்டித் தொகுத்துப் போற்றுதலுக்குரிய வகையில் ஒரு நூலாக ஆவணப்படுத்தியுள்ளார் தோழர் கௌதம சன்னா அவர்கள். ஏற்கனவே வெளியாகியுள்ள சீனிவாசனாரின் ‘ஜீவிய சரித்திரம்’ என்னும்...
by ஆழி பதிப்பகம் | Feb 13, 2020 | ஆழி இதழ், வரலாறு
இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தனித்தனியாக திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இத்திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பின் பார்வையில், அவர்களின் விருப்பப்படி பெரும்பாலும் உள்ளுணர்வுகளின் (intuition, gut feeling) அடிப்படையில் இருக்கின்றன. இவை உண்மையிலேயே...