பாரீஸ் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கிறது ஆழி பதிப்பகம்.
லண்டன், போலோஞ்ஞா புத்தகக் கண்காட்சிகளுக்கும் செல்கிறார் ஆழி செந்தில்நாதன். மார்ச் 20 முதல் 23 வரை பாரீஸ் நகரத்தில் நடைபெறவுள்ள பாரீஸ் புத்தகக் கண்காட்சியில்...
ரெட்டைமலை சீனிவாசன் நூல் ஏன்? – தோழர் தொல்.திருமாவளவன் சொல்லும் காரணங்கள்
தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி வரலாற்று ஆய்வுகளுக்கு ஏதுவான பல குறிப்புகளைத் தேடித் திரட்டித் தொகுத்துப் போற்றுதலுக்குரிய வகையில் ஒரு நூலாக...
தமிழ்த்தேசிய அரசியலை புரட்டிப்போட வந்திருக்கும் புதிய நூல்: தமிழ்த்தேசியப் பெருந்திட்டம்.
இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தனித்தனியாக திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இத்திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பின் பார்வையில், அவர்களின்...